பால் : அறத்துப்பால்

இயல் : இல்லறவியல்

அதிகாரம் : இனியவை கூறல்

குறள்

இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

குறள் விளக்கம்

இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கி விட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்

MADE WITH 💚 BY BHS TECHIE